top of page





Aalangattimazhai 19
௧௯. சிதறி //காற்றில் அலைந்து, தூறலாக அல்லது சாரலாக மென்மையாகச் சிதறிப் பெய்யும் மழை ‘சிதறி’ எனப் படுகிறது.// தனலட்சுமியும் சம்பத்தும் ஊரிலிருந்து திரும்பிவந்த பிறகு ரஞ்சனி, வர்ஷிணி, இருவரின் வாழ்க்கையிலும் உண்மையான சோதனைக் காலம் ஆரம்பித்தது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் ரஞ்சனிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் பொருட்டு சிதைந்த கருவின் திசுக்கள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதன் முடிவுகளைப் பெற்றுக் கொண்டு, நேரடியாக மருத்துவரைச் ச

Krishnapriya Narayan
5 days ago6 min read


Aalangattimazhai - 17
17. நள்ளென் யாமத்து மழை "நள்ளென் யாமத்து மழை" என்பது நள்ளிரவில் பெய்யும் மழை என்பதைக் குறிக்கிறது. இது சங்க இலக்கியப் பாடல்களில், குறிப்பாக குறுந்தொகை, அகநானூறு போன்ற பாடல்களில், இரவு நேரத்தில் ஏற்படும் மழை மற்றும் அதனால் ஏற்படும் சூழலைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் ஓர் அழகான தமிழ் சொல்லாடல் ஆகும். ******* சுற்றுப்புறம் கூட உணராமல் கைப்பேசியில் ஏதோ ஒரு கணக்கைச் சரிபார்த்த படி காபியைப் பருகிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர். மற்ற இருவரின் கிசுகிசுப்பு அவன் காதில் விழவில்லை என்றாலும்

Krishnapriya Narayan
Oct 4, 20256 min read


Alangattimazhai - 16
கலி மழை இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரத்துடன் பொழியும் மழை ‘கலி மழை’ எனப்படுகிறது. ****** “ஹேய் வர்ஷிணி, என்ன வந்துட்டு அப்படியே திரும்பிப் போற" என அவளைத் தடுத்தான் கிருஷ்ணா. "உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னுதான். நீங்க இங்க இருப்பீங்கன்னு யோசிக்கல, அதான் வந்துட்டேன், சாரி" என்றாள். "சோ வாட்... எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, ப்ளீஸ் கம்" அவனுடைய பேச்சில் வியந்தவளாக, "இட்ஸ் ஓகே, தனிமைல இனிமை கண்டுட்டு இருக்கீங்க. கன்டின்யூ என்ஜாய் யுர் ஓன் கம்பெனி" என்று சொல்லிவிட்டு திரும்ப

Krishnapriya Narayan
Oct 4, 20255 min read


Aalangattimazhai - 15
௧௫. ஆலித் தண்மழை ஆலித் தண்மழை என்பது வசந்த காலத்தில் பெய்யும் மழையைக் குறிக்கிறது. வசந்த கால மழையானது பெரும்பாலும் இதமானதாகவும், புத்துணர்ச்சியையும், இனிமையையும் அளிக்கும் ஒரு மழை ஆகும். ****** ஒரு மாதிரியான விரக்தி நிலையில் இருந்தான் கிருஷ்ணா. கடந்த மூன்று நான்கு வருடங்களாகவே அவன் வாழ்க்கையில் அவன் திட்டமிட்டது போல எதுவுமே கைகூடி வரவில்லை. சுப்ரியாவுடனான உறவு அர்த்தமற்றதாகிப் போய், தொடங்குவதற்கு முன்பே முடிந்து போயிருந்தது. அதேபோல அவனது ஸ்டார்ட்டப் கம்பெனி கனவும் கைசேராமல்

Krishnapriya Narayan
Jun 9, 20256 min read


Aalangatti Mazhai - 14
௧௪. பருவக்காற்று மழை (பருவக்காற்று மழை, ஒரு புவியியல் அமைப்பு சார்ந்த மழையாகும். காற்றுச் சுழற்சி ஓராண்டின் வெவ்வேறு காலகட்டத்தில் மாறுவதால் இவ்வகையான மழை ஏற்படுகிறது. இவ்வகை மழை ஒரு நிலப்பகுதியில் ஏற்பட அது ஒரு பெரிய கடற்பகுதிக்கு அருகாமையில் இருக்கவேண்டும்.) அலுவலகத்தில் அதிக பணி நெருக்கடி இருந்தபோதும் ஒர்க் ஃப்ரம் ஹோம் போல அனுமதி வாங்கி, இடையிடையே விடுப்பு எடுத்துக்கொண்டு, ஸ்ரீதருடைய திருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து வந்திருந்தான் கிருஷ்ணா. திருமணம் முடிந்ததும் முடியாதது

Krishnapriya Narayan
Jul 10, 20247 min read


Aalangatti Mazhai - 13
௧௩. பெயல் பிள்ளைகள் விழித்து விட்ட பிறகு, கிருஷ்ணா, வர்ஷிணி இரண்டு பேருக்குமே அவர்களுடனேயே நேரம் சரியாக இருந்தது. பல் துலக்க வைத்து, பால் ஆற்றிக் கொடுத்து, அவர்கள் காலைக்கடன்களைக் கழிக்க உதவி செய்து, அவர்களைக் குளிக்க வைத்து இப்படியே போனது. இதற்கு நடுவில் காலை உணவையும் தயாரித்து அவர்களைச் சாப்பிட வைத்தாகிவிட்டது. அதற்கு மேல் வேறு எதற்கும் நேரமில்லை. அன்று அலுவலகத்தில் முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கவே, நான்குபேருமாக எதையோ செய்துகொள்ளுங்கள் என, நேராகக் கிளம்பி வந்துவிட்டாள

Krishnapriya Narayan
Jun 11, 20245 min read


Aalangatti Mazhai - 12
௧௨- முகப்பு மழை (Full) (இவ்வகை மழை பொதுவாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய பகுதிகளில் பொழியும். இரண்டு வெவ்வேறு பண்புடைய காற்றுத் தொகுதிகள் ஒன்றோடொன்று இணைவதால் இவ்வகை மழை ஏற்படுகிறது.) "இல்லடா புஜ்ஜீஸ், நான் செல்வா அங்கிள் வீட்டுலதான தங்கி இருக்கேன். நைட்டு மட்டும் அங்க தூங்கிட்டு காலைல எழுந்து பிரஷ் பண்ணிட்டு, உடனே இங்க வந்துட்றேன், சரியா" எனக் குட்டிகளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான் கிருஷ்ணா. விடாமல் அவர்களும் பிடிவாதம் பிடிக்க, இவனும் தாஜா செய்ய, எத

Krishnapriya Narayan
May 22, 20249 min read


Aalangattimazhai - 11
௧௧. மலைப்பகுதி மழை (இது நில அமைப்பால் ஏற்படும் மழை எனப் பொருள்படும். ரிலிஃப் ரெய்ன் (Relief Rain) என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் ஈரப்பதமும் வெப்பமும் கிடைமட்டமாக பூமியின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பரிமாறப்படுகிறது. இப்பரிமாற்றம் காற்றோட்டத்தால் நடைபெறுகிறது. கிடைமட்டத்தில் காற்றோட்டம் (1) அழுத்தச் சரிவு விசை, (2) கொரியாலிஸ் விசை, (3) மைய விலக்கு விசை (4) உராய்வு விசை ஆகியவற்றால் ஏற்படுகிறது. இவ்விசைகளால் ஏற்படுகின்ற காற்றோட்டம், காற்றினை கடல்,

Krishnapriya Narayan
May 9, 20245 min read


Aalanagttimazhai - 10
"பிடிச்சிருக்கா?"
"ம்ம்... ரொம்ப?"
"நான் என்ன கேட்டேன்"
"நான் உப்புமாவையும் சட்டினியையும்தான் சொன்னேன்"
அவளது பதிலில் பக்கென சிரித்து

Krishnapriya Narayan
Apr 17, 20246 min read


Aalangattimazhai - 9
௯ - சோனாவாரி (விடாமல் பெய்யும் மழையை தமிழில் சோனை / சோனாமாரி / சோனாவாரி என வழங்குவர்) முகம் முழுவதும் பணிவை தேக்கி, இதழில் மெல்லிய புன்னகையைப் படரவிட்டு, சுப்ரியாவை பவ்வியமாகப் பார்த்தபடி, “நீங்க போட்டுட்டு இருக்கற டிரஸ், என்ன காஸ்ட் இருக்கும்” எனக்கேட்டாள் அமிர்தவர்ஷிணி, அவள் பேசியதை சகஜமாக எடுத்துகொண்ட பாவத்தில். தங்கையை நன்றாக புரிந்து வைத்திருக்கும் ரஞ்சனியில் வயிற்றில்தான் பட்டாம்பூச்சிகள் பறந்தன. சித்ராவோ அவளை பார்வையாலேயே அடக்க, “பைவ் தௌசண்ட் அரௌன்ட்” என தற்பெருமையை பற

Krishnapriya Narayan
Mar 30, 20248 min read


Aalangattimazhai - 8
௮. உழவு மழை (உழவு செய்து, விதை விதைக்கப் போதுமானதாக பெய்யும் மழையே உழவு மழை. அதாவது மழை பெய்து முடித்த பிறகு, நிலத்தை உழும்போது ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அதுதான் உழவு மழை.) ******* வேலையிலிருந்து திரும்பிய பிறகு செல்போனை எடுத்துக் கொண்டுபோய் மொட்டை மாடியில் தனியாக உட்கார்ந்தபடி ஸ்ரீதரிடம் அதிகநேரம் பேசுவது ரஞ்சனியின் சமீபத்திய வழக்கமாகிப் போயிருக்கிறது . ஒவ்வொரு நாள் அந்த நேரமாகப் பார்த்துதான் காய்ந்த துணிகளை எடுத்துவர இவளைப் பணிப்பார் சித்ரா. இவளைப் பார்

Krishnapriya Narayan
Mar 14, 20246 min read


Aalangatti Mazhai - 1
ஆலங்கட்டி மழை ௧ – ஆலி (உடலோ உடையோ நனையாமல் ஆங்கங்கே விழும் ஒற்றை மழைத்துளிக்கு ஆலி என்று பெயர்) ஆசை முகம் மறந்து போச்சே -இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில் நினைவு முகமறக்க லாமோ? தேனை மறந்திருக்கும் வண்டும் -ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த வைய முழுதுமில்லை தோழி! கண்ணன் முகமறந்து போனால் -இந்தக் கண்க ளிருந்துபய னுண்டோ? வண்ணப் படமுமில்லை கண்டாய் -இனி வாழும் வழியென்னடி தோழி? பாரதியின் பாடல் கர்நாடிக் ஃப்யூஷனாக கசிந்துகொண்ட

Krishnapriya Narayan
Feb 18, 20245 min read


Aalangatti Mazhai - 7
௭ - அரண்ட பருவம் (தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழையை அரண்ட பருவம் என்பார்கள்.) கதவைக் கொஞ்சமாகத் திறந்து, கிருஷ்ணா உள்ளே நுழைய இயலாத வண்ணம் வழியை மறித்து நின்ற வர்ஷிணி, “ஹலோ, என்ன திமிரா” என்றாள். தூக்கிப்போட்ட கொண்டையுடன், தொளதொளவென கோர்ட்ஸ் பேண்ட் சட்டை அணிந்து, ஒல்லி என்றும் இல்லாமல், குண்டு என்றும் சொல்லமுடியாமல் சற்று பூசினார்போன்ற உடல்வாகுடன் எதிரே நின்றவளின் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. வரதன் அறைந்த அறையில் கன்னம் பழுதிருக்க, விர

Krishnapriya Narayan
Sep 6, 20225 min read


Aalangatti Mazhai - 6
௬ - ஆழி மழை (ஆழி என்றால் கடல். ஆழி மழை என்பது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்குப் பயனில்லை. ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம்மழை.) கிளெஃப்ட் லிப் அண்ட் கிளெஃப்ட் பேலட் , தமிழில்... உதடு மற்றும் அண்ணப் பிளவை என்கிற பிறவிக் குறைபாடு ஸ்ரீதருக்கு இருப்பது, அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே வர்ஷிணிக்குப் புரிந்துபோனது. அவன் பேசும்போதும் 'ஙகர' ஒலியின் ஆதிக்கம் இருக்கும். உண்மையில், துடுக்குத் தனமும் மனதில் பட்டதைப் பட்டெனப் பேசிவிடும் சுபாவமும் கொண்டவளாக இருந

Krishnapriya Narayan
Aug 26, 20228 min read


Aalangatti Mazhai - 5
௫- கனமழை (துளிகள் பெரியதாக எடை அதிகம் கொண்டதாகப் பொழியும் மழையை, கனமழை என்கிறோம்.) வர்ஷிணியை மீண்டும் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்த அந்த வார இறுதியில் அவனது நண்பன் வர்கீஸ் மேத்யூவுடன் மாஸ்கோவின் சாலைகளில் சுற்றிக்கொண்டிருந்தான் கிருஷ்ணா. தொழில் நிமித்தம் அவனை நேரில் சந்திக்கச் சென்றவன்தான், மீளமுடியாவண்ணம் அவனிடம் வகையாகச் சிக்கிக்கொண்டான். வர்கீஸ் அவனது உயிர் நண்பன். கடவுளின் தேசம் எனப் போற்றப்படும் கேரளத்தின் மலைகளில் சில காபி மற்றும் தேநீர் பண்ணைத்

Krishnapriya Narayan
Aug 3, 20227 min read


Aalangatti Mazhai - 4
௪ - அடை மழை (இடைவெளியின்றி அதிக அடர்த்தியுடன் பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை அடை மழையாகும். அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாக ஓடி குளம் ஏரிகளை நிரப்பும் வகையில் மண்ணுக்குக் கிடைக்கும்.) விரல்களால் நெற்றியை அழுத்தி விட்டபடி, “ஹவ் ஸ்டுபிட் இஸ் திஸ்? நான் எதுக்கு உங்கள நினைக்கணும் சொல்லுங்க? அக்காவுக்கு கல்யாணமான இவ்வளவு வருசத்துல நீங்களும் நானும் நேருக்கு நேரா பார்துட்டது கூட இல்ல! அதுவும் அக்கா கல்யாணத்துல நீங்க என்னை வெச்சு செஞ்சதுக்கு, நான் இப்ப உ

Krishnapriya Narayan
Jul 9, 20225 min read


Aalangatti Mazhai - 3
௩- சாரல் (பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் அடர்ந்த தூரல்கள் சாரல் எனப்படும். மழை பொழியுமிடம் ஓரிடமாக இருக்கும். காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறிடத்தில் வீசி பரவலாக்கும். பின்பு அந்த நீர் சிறு ஓடையாக ஓடி மண்ணில் தேங்கி ஊறி இறங்கும்.) அந்தக் காகிதத்தை அப்படியே கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போயிருக்கலாம் ஆனால் ஏனோ அதைச் செய்ய வர்ஷிணிக்கு மனம் வரவில்லை. ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. ஒரு இனிய நறுமணத்துடன் பட்டுப் போன்று மிருதுவாக இரு

Krishnapriya Narayan
Jul 1, 20225 min read


Aalangatti Mazhai - 2
௨ – தூறல் (காற்றில்லாமல் மெல்லியதாகத் தூவி, புல் பூண்டின் இலைகளையும் நம் உடைகளையும் கொஞ்சமாக நனைத்து சீக்கிரமே காய்ந்து போகும் மழையைத் தூறல் என்கிறோம்) ‘ஹேய் லூசு! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவனைப் பத்தி மனசுல நினைச்சதுக்கே காண்டான! இப்ப என்னடான்னா இப்படி ஜெர்க் ஆகி நிக்கற? கோபியர்கள் எல்லாரையும் வசியம் செஞ்ச அந்த மாய கிருஷ்ணன் ரேஞ்சுக்கு ஓவரா சீன் போடறான். ஆமாம்... இவன் உண்மையாவே அந்த பனைமரம் கிருஷ்ணாதானா இல்ல இந்த குட்டி பிசாசுங்க ஆர்வ கோளாறுல வேற யாரையாவது பார்த்து குழம்பி

Krishnapriya Narayan
Jun 13, 20227 min read
© KPN NOVELS COPY PROTECT
bottom of page