top of page


Aalangattimazhai - 17
17. நள்ளென் யாமத்து மழை "நள்ளென் யாமத்து மழை" என்பது நள்ளிரவில் பெய்யும் மழை என்பதைக் குறிக்கிறது. இது சங்க இலக்கியப் பாடல்களில்,...

Krishnapriya Narayan
Oct 4, 20256 min read


Alangattimazhai - 16
கலி மழை இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரத்துடன் பொழியும் மழை ‘கலி மழை’ எனப்படுகிறது. ****** “ஹேய் வர்ஷிணி, என்ன வந்துட்டு அப்படியே...

Krishnapriya Narayan
Oct 4, 20255 min read


Aalangattimazhai - 15
௧௫. ஆலித் தண்மழை ஆலித் தண்மழை என்பது வசந்த காலத்தில் பெய்யும் மழையைக் குறிக்கிறது. வசந்த கால மழையானது பெரும்பாலும் இதமானதாகவும்,...

Krishnapriya Narayan
Jun 9, 20256 min read


Aalangatti Mazhai - 14
௧௪. பருவக்காற்று மழை (பருவக்காற்று மழை, ஒரு புவியியல் அமைப்பு சார்ந்த மழையாகும். காற்றுச் சுழற்சி ஓராண்டின் வெவ்வேறு காலகட்டத்தில்...

Krishnapriya Narayan
Jul 10, 20247 min read


Aalangatti Mazhai - 13
௧௩. பெயல் பிள்ளைகள் விழித்து விட்ட பிறகு, கிருஷ்ணா, வர்ஷிணி இரண்டு பேருக்குமே அவர்களுடனேயே நேரம் சரியாக இருந்தது. பல் துலக்க வைத்து, பால்...

Krishnapriya Narayan
Jun 11, 20245 min read


Aalangatti Mazhai - 12
௧௨- முகப்பு மழை (Full) (இவ்வகை மழை பொதுவாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய பகுதிகளில் பொழியும். இரண்டு வெவ்வேறு பண்புடைய...

Krishnapriya Narayan
May 22, 20249 min read


Aalangattimazhai - 11
௧௧. மலைப்பகுதி மழை (இது நில அமைப்பால் ஏற்படும் மழை எனப் பொருள்படும். ரிலிஃப் ரெய்ன் (Relief Rain) என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. சில...

Krishnapriya Narayan
May 9, 20245 min read


Aalanagttimazhai - 10
"பிடிச்சிருக்கா?"
"ம்ம்... ரொம்ப?"
"நான் என்ன கேட்டேன்"
"நான் உப்புமாவையும் சட்டினியையும்தான் சொன்னேன்"
அவளது பதிலில் பக்கென சிரித்து

Krishnapriya Narayan
Apr 17, 20246 min read


Aalangattimazhai - 9
௯ - சோனாவாரி cont… (விடாமல் பெய்யும் மழையை தமிழில் சோனை / சோனாமாரி / சோனாவாரி என வழங்குவர்) முகம் முழுவதும் பணிவை தேக்கி, இதழில் மெல்லிய...

Krishnapriya Narayan
Mar 30, 20248 min read


Aalangattimazhai - 8
௮. உழவு மழை (உழவு செய்து, விதை விதைக்கப் போதுமானதாக பெய்யும் மழையே உழவு மழை. அதாவது மழை பெய்து முடித்த பிறகு, நிலத்தை உழும்போது ஏர்க்கால்...

Krishnapriya Narayan
Mar 14, 20246 min read


Aalangatti Mazhai - 1
ஆலங்கட்டி மழை ௧ – ஆலி (உடலோ உடையோ நனையாமல் ஆங்கங்கே விழும் ஒற்றை மழைத்துளிக்கு ஆலி என்று பெயர்) ஆசை முகம் மறந்து போச்சே -இதை ஆரிடம்...

Krishnapriya Narayan
Feb 18, 20245 min read


Aalangatti Mazhai - 7
௭ - அரண்ட பருவம் (தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழையை அரண்ட பருவம் என்பார்கள். கதவைக் கொஞ்சமாகத் திறந்து, அவன் உள்ளே நுழைய இயலாத ...

Krishnapriya Narayan
Sep 6, 20225 min read


Aalangatti Mazhai - 6
௬ - ஆழி மழை (ஆழி என்றால் கடல். ஆழி மழை என்பது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்குப் பயனில்லை. ஆனால் இயற்கை சமன்பாட்டின்...

Krishnapriya Narayan
Aug 26, 20228 min read


Aalangatti Mazhai - 5
௫- கனமழை (துளிகள் பெரியதாக எடை அதிகம் கொண்டதாகப் பொழியும் மழையை, கனமழை என்கிறோம்.) வர்ஷிணியை மீண்டும் சந்திக்க வருவதாகச்...

Krishnapriya Narayan
Aug 3, 20227 min read


Aalangatti Mazhai - 4
௪ - அடை மழை (இடைவெளியின்றி அதிக அடர்த்தியுடன் பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை அடை மழையாகும். அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாக ஓடி குளம் ஏரிகளை நிரப்பும் வகையில் மண்ணுக்குக் கிடைக்கும்.) விரல்களால் நெற்றியை அழுத்தி விட்டபடி, “ஹவ் ஸ்டுபிட் இஸ் திஸ்? நான் எதுக்கு உங்கள நினைக்கணும் சொல்லுங்க? அக்காவுக்கு கல்யாணமான இவ்வளவு வருசத்துல நீங்களும் நானும் நேருக்கு நேர் பார்துட்டது கூட இல்ல! அதுவும் அக்கா கல்யாணத்துல நீங்க என்னை வெச்சு செஞ்சதுக்கு, நான் இப்ப உ

Krishnapriya Narayan
Jul 9, 20225 min read


Aalangatti Mazhai - 3
௩- சாரல் (பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் அடர்ந்த தூரல்கள் சாரல் எனப்படும். மழை பொழியுமிடம் ஓரிடமாக இருக்கும். காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறிடத்தில் வீசி பரவலாக்கும். பின்பு அந்த நீர் சிறு ஓடையாக ஓடி மண்ணில் தேங்கி ஊறி இறங்கும்.) அந்தக் காகிதத்தை அப்படியே கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போயிருக்கலாம் ஆனால் ஏனோ அதைச் செய்ய அவளுக்கு மனம் வரவில்லை. ஏதோ ஒன்று வர்ஷினியை தடுத்தது. ஒரு இனிய நறுமணத்துடன் பட்டுப் போன்று மிருதுவாக இரு

Krishnapriya Narayan
Jul 1, 20225 min read


Aalangatti Mazhai - 2
௨ – தூறல் (காற்றில்லாமல் மெல்லியதாகத் தூவி, புல் பூண்டின் இலைகளையும் நம் உடைகளையும் கொஞ்சமாக நனைத்து சீக்கிரமே காய்ந்து போகும் மழையைத் தூறல் என்கிறோம்) ‘ஹேய் லூசு! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவனைப் பத்தி மனசுல நினைச்சதுக்கே காண்டான! இப்ப என்னடான்னா இப்படி ஜெர்க் ஆகி நிக்கற? கோபியர்கள் எல்லாரையும் வசியம் செஞ்ச அந்த மாய கிருஷ்ணன் ரேஞ்சுக்கு ஓவரா சீன் போடறான். ஆமாம்... இவன் உண்மையாவே அந்த ஓட்டடை குச்சி கிருஷ்ணாதானா இல்ல இந்த குட்டி பிசாசுங்க ஆர்வ கோளாறுல வேற யாரையாவது பார்த்து க

Krishnapriya Narayan
Jun 13, 20227 min read
© KPN NOVELS COPY PROTECT
bottom of page

