top of page


Isaithene 10
10. உன்னை நினைத்து… நிரஞ்சனாவின் அக்காவுடைய திருமணம் அவர்கள் சொந்த ஊரான மதுரையில் நடந்துமுடிந்திருந்தது. சென்னையில் ஒரு கிரான்ட்...

Krishnapriya Narayan
Oct 11, 20254 min read


Aalangattimazhai - 17
17. நள்ளென் யாமத்து மழை "நள்ளென் யாமத்து மழை" என்பது நள்ளிரவில் பெய்யும் மழை என்பதைக் குறிக்கிறது. இது சங்க இலக்கியப் பாடல்களில்,...

Krishnapriya Narayan
Oct 4, 20256 min read


Alangattimazhai - 16
கலி மழை இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரத்துடன் பொழியும் மழை ‘கலி மழை’ எனப்படுகிறது. ****** “ஹேய் வர்ஷிணி, என்ன வந்துட்டு அப்படியே...

Krishnapriya Narayan
Oct 4, 20255 min read


Isaithene -9
9. வியூகம் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த செல்வியிடமிருந்து கிளம்பிய வினோத ஒலியில் திடுக்கிட்டு கண் விழித்தாள் தேன்மொழி. "அம்மா, என்ன...

Krishnapriya Narayan
Aug 23, 20256 min read
Isaithene - 8
8. கரைசேருமோ கனவு? தேன்மொழி பாலாவை சந்தித்துவிட்டுப் போய் நான்கு நாட்கள் கடந்திருந்தன. அவள் தினமும் அகடமிக்கு வந்துபோகிறாள் என்கிற தகவல்...

Krishnapriya Narayan
Jun 9, 20258 min read


Aalangattimazhai - 15
௧௫. ஆலித் தண்மழை ஆலித் தண்மழை என்பது வசந்த காலத்தில் பெய்யும் மழையைக் குறிக்கிறது. வசந்த கால மழையானது பெரும்பாலும் இதமானதாகவும்,...

Krishnapriya Narayan
Jun 9, 20256 min read


Isaithene - 7
”பட் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? என்ன சேர்ந்தவங்கள அக்யூஸ் பண்ணி, வேற ஒருத்தங்க கிட்ட, அதுவும் எங்க குடும்பத்துமேல ரொம்ப மரியாத வெச்சிருக்கறவங்க கிட்ட நீங்க சொன்னது ரொம்ப தப்பு! இது அவங்களுக்கும் எங்களுக்கும் இருக்கற ஸ்மூத் ரிலேஷன்ஷிப்ப பாதிக்குமா, பாதிக்காதா?”
எது நடக்கக்கூடாது என அவள் பயந்தாளோ, சொல்லிவைத்தார்போல அதுவே நடக்கவும், மனம் நொந்துபோனாள். இது சம்பந்தமாக எந்த ஒரு விளக்கத்தையும் அவனுக்கு கொடுக்க அவள் தயாராக இல்லை.

Krishnapriya Narayan
Apr 30, 20257 min read


Isaithene - 6
6. நெருக்கடி அடுத்த நாள் தொடங்கி வழக்கம் போல வேலைக்கு சென்றுவரத் தொடங்கினாள் தேன்மொழி. பெரிதாக சங்கடங்கள் ஏதும் இல்லை. நிர்வாகம்...

Krishnapriya Narayan
Apr 20, 20257 min read


Isaithene - 5
5. நினைவுப் பெட்டகம்! ஸ்ரீமதி சாந்தம்மாள் அகடமி என்ற பெயரில் இயங்கிவந்த இசைப்பள்ளி, ‘தேவபாலன் அகடமி’ என பெயர் மாற்றம் பெற்றிருக்க, உள்ளே...

Krishnapriya Narayan
Apr 17, 20259 min read


Isaithene - 4
4. சூழ்நிலைக் கைதி "எங்கிட்ட என்ன தயக்கம் தேன்மொழி, முக்கியமா பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படி? சொல்ல வந்தத ஓபனா...

Krishnapriya Narayan
Apr 10, 20257 min read
© KPN NOVELS COPY PROTECT
bottom of page

