top of page

Profile

Join date: Sep 21, 2019

About

Krishnapriya Narayan (Author & Publisher)

KPN Publications

KPN Audio Novels YouTube Channel


Ongoing Novel

  1. கரில்

  2. இசைத்தேனே

  3. ஆலங்கட்டி மழை.


Completed Novels

முழு நாவல்கள்


  1. திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு. (TIK)

  2. அன்பெனும் இதழ்கள் மலரட்டுமே (அணிமா)

  3. பூவும் நானும் வேறு

  4. என் மனதை ஆள வா...

  5. பூவே உன் புன்னகையில்.

  6. வலசை போகும் பறவைகளாய்

  7. காட்டுமல்லி

  8. நிலமங்கை


குரு நாவல்கள்


  1. நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக

  2. ஆர் யூ ஓகே பேபி

  3. மாதினி யாமினி

  4. காதல் வராதா

  5. தூக்கணாம் குருவிகள்

  6. உயிரியே


புத்தகமாக வெளிவந்திருப்பவை


  1. இதயத்தை திருடாதே(திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு)

  2. பூவும் நானும் வேறு

  3. காதல் வராதா?

  4. பூவே உன் புன்னகையில்

  5. வலசை போகும் பறவைகளாய்

  6. என் மனதை ஆள வா...!

  7. அணிமா (அன்பெனும் இதழ்கள் மலரட்டுமே)

  8. நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக & ஆர் யூ ஓகே பேபி as அழகே சுகமா?

  9. காட்டுமல்லி

  10. நிலமங்கை

  11. மாதினி யாமினி

  12. உயிரியே


சிறார் நூல்கள்


  1. சூப்பர் கரடி பப்லுவும் சுட்டிப்பெண் அம்லுவும்


Posts (468)

Jul 9, 20265 min
Aalangattimazhai - 21
21. மழைத்தாரை (மழைத்தாரை என்பது விடாது பொழியும் பேய்மழை அல்லது இடைவிடாமல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரைக் குறிக்கும்) சில தினங்களாகவே வர்ஷிணியின் வீட்டின் விடியல்கள் சோர்வடைந்துதான் போயிருக்கிறது. அதுவும் அன்றைய விடியல் கொஞ்சங்கூட இயல்பாக இல்லை. எல்லோரின் முகத்திலும் சோகம் அப்பி கிடக்க ஒருவர் முகத்தை மற்றொருவர் நிமிர்ந்து பார்க்கும் நிலையிலேயே இல்லை. அந்த இறுக்கத்தைத் தாங்க முடியாமல், வர்ஷிணி சீக்கிரமே கிளம்பி வைசாலியையும் சௌமியாவையும் பார்த்துவிட்டு வருகிறேன் என அவர்கள் வீட்டிற்குச்...

58
0
1
Jul 9, 20266 min
Aalangattimazhai - 20
20. வருள் மழை (வருள் மழை என்பது மிக மெல்லியதாகக் காற்றில் அலைந்து பெய்து, நிலத்தில் தேங்கும் தன்மை கொண்ட ஒரு வகை மழையாகும். இது தூறலை விட மென்மையாகவும், பெரிய மழைத் துளிகள் இல்லாமல், தொடர்ந்து காற்றில் மிதந்து வருவதாகவும் இருக்கும்.) “ஒரு டூர் போனோமா, சாமி கும்பிடோமான்னு ஒரே ஒரு மாசம் கூட முழுசா நிம்மதியா இருக்க முடியல. மேல மேல சிக்கல் மேல மேல பிரச்சன. எந்த நேரத்துல உன் கரிநாக்கால இவள புள்ள பெத்துக்காதன்னு சொன்னியோ, அப்படியே நடந்துருச்சு. விஷ நாக்கு” எனச் சரமாரியாக்க வர்ஷணியைத் திட்டிக்...

28
0
Jun 18, 20266 min
Aalangattimazhai 19
௧௯. சிதறி //காற்றில் அலைந்து, தூறலாக அல்லது சாரலாக மென்மையாகச் சிதறிப் பெய்யும் மழை ‘சிதறி’ எனப் படுகிறது.// தனலட்சுமியும் சம்பத்தும் ஊரிலிருந்து திரும்பிவந்த பிறகு ரஞ்சனி, வர்ஷிணி, இருவரின் வாழ்க்கையிலும் உண்மையான சோதனைக் காலம் ஆரம்பித்தது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் ரஞ்சனிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் பொருட்டு சிதைந்த கருவின் திசுக்கள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதன் முடிவுகளைப் பெற்றுக் கொண்டு, நேரடியாக மருத்துவரைச் சந்திக்க, முன்பே...

53
0
1

Krishnapriya Narayan

Admin
More actions

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page