top of page

Poove Unn Punnagayil - 21

அத்தியாயம்-21



மங்கை ஒரு கங்கை என


மன்னன் ஒரு கண்ணன் என


காதில் ஒரு காதல் கதை22


சொன்னால் என்ன?



அத்தை மகளோ மாமன் மகளோ


சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ…


சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட…



அம்மாடி நீதான் இல்லாத நானும்…


வெண்மேகம் வந்து நீந்தாத வானம்…


தாங்காத ஏக்கம் போதும் போதும்!



ராசாத்தி உன்ன காணாத


நெஞ்சு காத்தாடி போலாடுது..


பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு